சம்மந்துரையின் எத்தனையோ பெரிய மனிதர்கள் வாழ்ந்துவிட்டு சென்றுவிட்டார்கள் ஆனால் இப்போது சம்மாந்துறையில் வாழ்ந்துகொண்டு இருக்கும் வரலாறு அல் ஹாஜ் ஐ.எல்.எம்.மாஹிர் சேர் அவர்கள் தமது இளமைக்காலத்தில் இருந்து சமுக சேவை சமுக சேவை என்று தமது வாழ்கையை ஏழைகளுக்காகவே அர்ப்பணித்த ஒரு மகன்தான் இந்த மாஹிர் சேர் இவரை யாரும் சேர் போடாமல் அழைத்ததே கிடையாது ஏன் தலைவர் அப்துல் ரஹூப் ஹக்கீம் சேர் கூட மாஹிர் சேர் என்றுதான் சொல்வார் மாஹிர் சேரின் நீதி நேர்மை வாய்மை தூய்மை அறிந்துதான் மக்கள் அவரை மாஹிர் சேர் என்று சொல்லுகின்றார்கள்.
அடுத்து அவரின் திறமைக்கு கிடைத்த முன்னுரிமையே அவரை மொறோக்கோவில் நடைபெற்ற இளைஞ்சர் மாநாட்டில் எமது நாட்டின் சார்பாக அழைக்கப்பட்டார் அது எமது மண்ணுக்கு கிடைத்த பெருமை என்றுதான் கூற வேண்டும். அவர் அரசியலில் இல்லாமலே அவரது சொந்தச்செலவில் எத்தனையோ ஏழைக்குடும்பம்கள் இன்று கவலைகளை மறந்து சந்தோசமாக வால்கிற்றனர் இப்போ வருகின்ற தேர்தலில் மக்கள் நல்லதொரு முடிவை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கின்றோம்
No comments :
Post a Comment