உலக இளைஞர் மாநாடு அண்மையில் மொறோக்கோ நாட்டில் ஜனவரி 29 யிலிருந்து 31 வரை நடைபெற்றது. இந்நிகழ்விற்கு இலங்கை சார்பாக சவுதி அரேபிய துாதுவராலய மக்கள் தொடர்பாடல் அதிகாரியும், சிரிலங்கா முஸ்லிம் காங்ரஸின் உயர்பீட உறுப்பினரும் சமுகசேவயளருமாகிய ஐ.எல்.எம். மாஹிர் அவர்கள் கலந்து கொண்டு குறிந்த மாநாட்டில் உரையாற்றுவதனை படத்தில் காணலாம்.
இம் மாநாட்டில் பல்வேறு நாடுகளில் இருந்தும் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.
கௌரவ ஐ.எல்.எம்.மாஹிர் அவர்கள் உலக இளைஞர் மாநாட்டில் பங்கு பற்றி உரையாற்ற கிடைத்தமை எம் நாட்டுமக்கள் பெருமைப்படக் கூடிய ஒரு விடயமாகும்.
No comments :
Post a Comment