சிராணி பண்டாரநாயக்க பிரதம நீதியரசராக மீண்டும் நியமனம்
பிரதம நீதியரசராக இருந்து ஜனாதிபதியால் வெளியேற்றப்பட்ட சிராணி பண்டாரநாயக்க திங்கட்கிழமை மீளவும் பிரதம நீதியரசராக புதிய ஜனாதிபதி புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்படவுள்ளார்.
அத்துடன் புதிய பாதுகாப்புச் செயலாளரும், ஜனாதிபதி செயலாளரும் இன்றிரவு நியமிக்கப்படவுள்ளனர்.
No comments :
Post a Comment