பட்ஜெட்டில் இறக்குமதி வரி உயர்த்த வாய்ப்பு மொபைல், லேப்டாப் விலை பிப்ரவரிக்கு பிறகு அதிகரிக்கும்.
உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், எலக்ட்ரானிக் பொருட்களுக்கான இறக்குமதி வரியை பட்ஜெட்டில் மத்திய அரசு உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், மொபைல், கம்ப்யூட்டர்கள் விலை பிப்ரவரியில் அதிகரிப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது
No comments :
Post a Comment