ஹன்ஷிப் பில்லா தமிழ் இணையத்தளம்

ஹன்ஷிப் பில்லா தமிழ் இணையத்தளம்

Monday, December 1, 2014

பேராதெனிய பூங்காவில் வெள்ளை சந்தன மரங்கள் திருட்டு!

பேராதெனிய பூங்காவின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்பொருட்டு தற்போது தனியார் பாதுகாப்பு பிரிவினர் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக பூங்காவின் பணிப்பாளர் சிறில் விஜேசுந்தர எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
பேராதெனியா பூங்காவில் காணப்பட்ட வெள்ளை சந்தன மரங்கள் இரண்டு வெட்டப்பட்ட சம்பங்கள் கடந்த தினத்தில் பதிவாகியிருந்தது.
இந்த நிலையிலேயே, பூங்காவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments :

Post a Comment