2014 ம் ஆண்டின் புலமைப்பரிசில் பரிட்சையில் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் 16 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர் அவர்களை கௌரவித்து சம்மாந்துறையில் பாராட்டு நிகட்ச்சி நடைபெற்றது பிரதம அதிதியாக அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூர் மற்றும் ஊடகவியலாளர்களான துறையூர் சியாத் A நவ்சாத் மற்றும் இம்போர்ட் மிர்ரர் FM பணிப்பாளர் முனாஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்
No comments :
Post a Comment